அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
· Super Admin
தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பூட்டிய வீட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு : வாலிபர்கள் இருவர் கைது!
· Super Admin
கழுகுமலையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நேபாள வாலிபர் பலி: கோவில்பட்டியில் பரிதாபம்!
· Super Admin
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி யோகாசனப் போட்டி: 1,300 மாணவர்கள் பங்கேற்பு!
· Super Admin
கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தித் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 11-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.
வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
· Super Admin
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் (DEPC) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
· Super Admin
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
· Super Admin
அமோக வரவேற்பை பெற்ற வாராந்திர வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
· Super Admin
டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
கயத்தாறு பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
· Super Admin
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
· Super Admin
வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாமில் 636 பேருக்கு பணி நியமன ஆணை: ஆணையர் வழங்கினார்!
· Super Admin
இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.
பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
· Super Admin
திட்டப்படி, ஹைதுல் நிஷாவைக் கொலை செய்து, உடலின் சில பாகங்களைச் சூட்கேஸில் வைத்துச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்து, புது டெல்லி சென்ற ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர்.
