ஆன்மீகம்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!

· Super Admin

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் 19-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா: ஆகஸ்ட் 30-ல் நடைபெறுகிறது!

· Super Admin

காலை 9.30 மணிக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம், காலை 11.30 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 7.30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார தீபாராதனை, 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!

· Super Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விவசாயம் செழிக்கவும், மழை வளம்வேண்டியும் திருவிக நகர் சக்திபீடத்தில் கஞ்சி கலய‌ ஊர்வலம்!

· Super Admin

ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!

· Super Admin

விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர்.

ஆன்மீகம் · TutyOnline