» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அஞ்சலங்களில் பொதுசேவை மையம்: பொது மக்கள் பயன்பெற அழைப்பு
புதன் 19, மார்ச் 2025 3:46:48 PM (IST)
தூத்துக்குடி அஞ்சலங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் "CSC பொது சேவை மையம்" தூத்துக்குடியிலுள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது. இதன் மூலம் கீழ்கண்ட சேவைகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெறலாம்.
மின் கட்டணம் செலுத்துதல், ஜீவன் பிரமான் -ஓய்வூதியர் சான்று, மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ், LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ் பிரீமியம், விமான மற்றும் பேருந்து பயணசீட்டு முன்பதிவு, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம், FASTAG பில் செலுத்துதல், தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS ), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY) மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லால் தாக்கி லாரி உரிமையாளர் படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:46:36 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மாற்றம் : புதிய ஆணையராக பிரியங்கா மாற்றம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:34:13 PM (IST)

அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 7:58:30 PM (IST)

டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: 50 சதவீதம் கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:06:40 PM (IST)

வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பு மீட்பு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:41:11 PM (IST)

ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST)
