» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பு மீட்பு

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:41:11 PM (IST)



தூத்துக்குடியில், வீட்டில் வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 

தூத்துக்குடி அருகே கீழக்கூட்டுடன் காடு, அய்யனார் காலனியில் சேசையா என்பவர் தனது வீட்டில் பாம்பு நுழைந்துள்ளது. இதுகுறித்து அவர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்க்ள சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் வெளியே இருந்த வாஷிங் மெஷின் கீழே பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பினை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory