» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த மயிலேறும் பெருமாள் வள்ளியூர் போக்குவரத்து காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory