» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி விவிடி நினைவு பள்ளியில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம்

புதன் 26, ஜூன் 2024 3:19:39 PM (IST)

தூத்துக்குடி விவிடி நினைவு மேல் நிலைப்பள்ளியில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிாியா் கனகரத்தினம் தலைமையில் சுபேதாா் சந்திரசேகா், ஜனாா்த்தனன், அவில்தாா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளமுத்துநகா் காவல்துறை உணவி ஆய்வாளா் ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிாியரும் என்சிசி ஆசிாியருமான ஆல்பன் மற்றும் பள்ளி நிா்வாகத்தினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory