» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)

தூத்துக்குடியில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு செய்தார்.
தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து நகர உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றப்பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்கப்படுவதை பார்த்து உதவி காவல் கண்காணிப்பாளர் மதனை பாராட்டினார்.
நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் ஆன தாளமுத்து நகர், வடபாகம், தென்பாகம், மத்திய பாகம், முத்தையாபுரம், தெர்மல் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குற்ற வழக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவா ஆசீர்வாதத்திடம் விளக்கம் அளித்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)

ஒருவன்Apr 13, 2025 - 06:16:45 PM | Posted IP 172.7*****