» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படியில் தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 9:07:40 PM (IST)
தூத்துக்குடியில் படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி மகன் செல்வராஜ் (45) இவர் ரகுமத்துல்லா புரத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று மாலை கடைக்கு வந்தவர் படிக்கட்டில் ஏறும்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










