» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)



தூத்துக்குடியில்  நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சியினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார். 

தூத்துக்குடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சியினை இன்று பெல் ஹோட்டல் முன்பு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் வி. மதுபாலன், மாவட்ட சுகாதார அலுவலர் பாழினி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education




New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory