» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பி.எஸ்.என்.எல்., அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:13:13 PM (IST)



கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்., மற்றும் அஞ்சல்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தின் முன்பு பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஓய்வூதியர்கள் 8வது சம்பள கமிஷனில் கடந்த காலங்கள் போல் பயன் பெற இயலாது என்று மாற்றி அமைக்க பெற்ற பைனான்ஸ் பில்லை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எஸ்.என்,எல். ஓய்வூதிய சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் போஸ்டல் சங்க தலைவர் வீரண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். AIPEU கோட்ட சங்க செயலாளர்கள் அருள் ராஜன், கண்ணன், பி.எஸ்.என்,எல். சங்க செயலாளர் மகேந்திர மணி, AIPRPA உதவி தலைவர். சுப்பையா, AIPRPA கோட்ட செயலர் தவமணி ஆகியோர் பேசினர். முடிவில் AIPRPA பொருளாளர் தர்மராஜன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory