» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது
புதன் 9, ஏப்ரல் 2025 8:45:08 AM (IST)
கோவில்பட்டியில் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் ராஜா (29). இவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி இடயான்குளம் இந்திரா காலனியை சேர்ந்த பாலமுருகன் மகன் மணிகண்டன் (19) என்பவரும் அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்தனராம்.
இதுகுறித்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த 2பேரும் தப்பி ஓடினர். போலீசார் அந்த 2பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










