» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியிலுள்ள சந்திப்பில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் மாநகர மக்கள் மண்டல முகாமில் ரவுண்டானா அமைத்துத் தருமாறு மக்கள் அளித்த கோரிக்கையினை தொடர்ந்து அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ரவுண்டானா அமைய இருப்பதால் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின் போது திமுக பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
Alagu muthu pandi SApr 4, 2025 - 04:06:38 PM | Posted IP 104.2*****
பிரையண்ட்நகருக்கும் அண்ணாநகருக்கும் நேரடியாக போவதை தடுத்து. நெல்லை செல்லபாண்டியன் பாலத்திற்கு கீழ் உள்ள ரவுண்டானா போல பெரிய ரவுண்டானா அமைந்தால் போதும் பாலம் இல்லாமல் நாம் தமிழர் வளாகம் இடிக்கபடாமல் அதை சுற்றியே சிறந்த போக்குவரத்து அமைக்கமுடியும். மேயர் கவனித்தால் மகிழ்ச்சி
MmmmApr 4, 2025 - 01:35:43 PM | Posted IP 172.7*****
Vvd சிக்னல் பகுதியில் உள்ள நெரிசலை முதல்ல பாருங்க..
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)

ஆ ஆ ஆ ஆ ஆ ஆமாApr 5, 2025 - 08:21:07 PM | Posted IP 104.2*****