» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் : கோவில்பட்டியில் பரபரப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:00:17 PM (IST)

கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் காந்தி மண்டபம் நிர்வாக பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி , கயத்தார் வட்டார தலைவர் செல்லத்துரை, அறக்கட்டளையை சேர்ந்த சுந்தர்ராஜ் நாயக்கர், smtராஜா ஆகியோர் காந்தி மண்டபத்தை பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










