» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் : கோவில்பட்டியில் பரபரப்பு

வியாழன் 10, ஏப்ரல் 2025 4:00:17 PM (IST)



கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் காந்தி மண்டபம் நிர்வாக பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி , கயத்தார் வட்டார தலைவர் செல்லத்துரை, அறக்கட்டளையை சேர்ந்த சுந்தர்ராஜ் நாயக்கர், smtராஜா ஆகியோர் காந்தி மண்டபத்தை பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory