» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)



சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு மற்றும் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன், மாநகர் செயலாளர் முத்து, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், மாநில குழு உறுப்பினர் பூமயில், ஒன்றிய செயலாளர் சங்கரன், கருப்பசாமி, ஆனந்த், காஸ்ட்ரோ, ஸ்ரீநாத், கிஷோர், மநகரக்குழு உறுப்பினர்கள் சசிகுமார் மற்றும் ஜேம்ஸ் கிளைச் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory