» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தர்ப்பூசணி பழங்கள் வழங்கல்!

புதன் 2, ஏப்ரல் 2025 12:41:42 PM (IST)



தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தாகம் தீர்த்திட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை பொதுமக்களுக்கு தர்பூசணி தண்ணீர் பழங்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனிவேல் மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து  மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் நாடார் பேரவை மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி,ஜெப ராணி, ராசாத்தி, ஜெப செல்வி,மல்லிகா ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் மற்றும் செல்வராஜ், சண்முக குமார்,ஸ்ரீ ராம், சுரேஷ், முத்துச்செல்வம்,சின்னத்துரை, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education





Thoothukudi Business Directory