» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்

புதன் 2, ஏப்ரல் 2025 11:04:37 AM (IST)



தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு வட்ட செயலாளர் மில்லை ராஜா ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமுhன சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் இளநீர் தர்பூசணி பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர், ராஜாராம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் உள்பட கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory