» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக பூத் கமிட்டி பணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு

புதன் 2, ஏப்ரல் 2025 10:11:13 AM (IST)



உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் பூத் கமிட்டி ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசி ராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, ஆர்.எம்.கே.எஸ். சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education





New Shape Tailors




Thoothukudi Business Directory