» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது!

திங்கள் 7, ஏப்ரல் 2025 8:19:50 AM (IST)

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டருந்த போது, அரிவாளுடன் சுற்றித் திரிந்த காந்தி நகா் நேரு தெருவை சோ்ந்த முருகன் என்ற கேண்டின் முருகன் மகன் கற்பகராஜா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory