» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை: தமிழக அரசுக்கு சி.த.செல்லப்பாண்டியன் கண்டனம்!

சனி 11, ஜனவரி 2025 4:51:10 PM (IST)

தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதையை வேண்டாம் என்று கூறியதாக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதியதாக ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு முன்வந்து கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்   இத்திட்டத்தை வேண்டாம் என்று கூறி எழுத்துப்பூர்வமான கடிதம் எழுதி அனுப்பிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் என அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

RaviJan 12, 2025 - 07:06:25 PM | Posted IP 172.7*****

Thisalsodravidamadal

MichealJan 12, 2025 - 07:01:56 AM | Posted IP 162.1*****

Strictly want

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory