» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - 601 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:48:47 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 601 மனுக்கள் பெறப்பட்டது.
கருகும் நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை -ஆக.14ல் சாலை மறியல் எச்சரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:22:02 PM (IST) மக்கள் கருத்து (0)
தண்ணீர் திறக்கப்படாத பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 14 அன்று முக்காணி ரவுண்டானாவில் 20 ஊர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல்...
தூத்துக்குடியில் ஆக.14ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:50:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:46:29 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில்...
மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி முறைகேடு : வங்கி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:37:38 PM (IST) மக்கள் கருத்து (0)
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான அரசு கடன் தள்ளுபடி அரசாணையை முறையாகச் செயல்படுத்தாமல் முறைகேடு செய்த கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது...
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:20:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஏழை மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் தளிர் கீரைகள் வளர்ப்புத் திட்டம் வேண்டும்: முதலமைச்சருக்கு வேளாண் ஆர்வலர் மனு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:10:41 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தளிர் கீரைகள்' வளர்ப்புத் திட்டத்தை ...
ஒய்யான்குடியில் தொழிலதிபர் சாமுவேலுக்கு பாராட்டு விழா
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:52:27 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் அருகிலுள்ள ஒய்யான்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஜான் சாமுவேல் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:46:56 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள...
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்: 774 பேர் பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:35:59 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில்...
தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் பலி
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:27:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:21:50 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பளத் தொழிலாளர்களை அச்சுறுத்தி, அவமரியாதை செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் மீது சட்டப்படி...
உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:11:08 PM (IST) மக்கள் கருத்து (0)
உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் சேவை அறியும் உரிமைச் சட்டம்: முதலமைச்சருக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:00:20 PM (IST) மக்கள் கருத்து (1)
நியாயமற்ற மறுப்பு அல்லது கால தாமதத்திற்குப் பொறுப்பான அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அபராதம்...
தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்துப் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:43:27 AM (IST) மக்கள் கருத்து (4)
தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.






