» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீர் மாற்றம்: எஸ்பி உத்தரவு

சனி 31, ஜனவரி 2026 8:29:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

ஆழ்வார்திருநகரியில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் பூர்ணராஜ், ஸ்பெஷல் பிராஞ்சுக்கும், ஆறுமுகநேரியில் தலைமைக் காவலராக பணியாற்றும் லட்சுமிநாதன், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. கன்ட்ரோல் ரூமிற்கும், சி.சி.பி.யில் தலைமைக் காவலராக பணியாற்றும் வேல்ராஜா, தூத்துக்குடி தென்பாகத்திற்கும், டாக் ஸ்குவாட்டில் தலைமை காவலராக பணியாற்றும் பிலிப் அருள்தாஸ், கன்ட்ரோல் ரூமிற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். 

இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 117 தலைமைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory