கல்வி / வேலை

ARTICLE

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்: கால அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் செப்.23-ல் தேசிய தொழிற்பழகுநர் முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

ARTICLE

செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமா, அச்சுறுத்தலா? தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பட்டிமன்றம்!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமா, அச்சுறுத்தலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

ARTICLE

வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை: முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு!

கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அக்.15க்குள் அனுப்ப வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

ARTICLE

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ARTICLE

கோவில்பட்டி பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

ARTICLE

எஸ்பிஐ வங்கியில் 207 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள 207 சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ARTICLE

வங்கிப் போட்டித் தேர்வுகளுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியில், வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகின்றன.

ARTICLE

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ஆம் ஆண்டு விழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ARTICLE

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

ARTICLE

பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால் உயர்கல்வி தொடர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின விழா: கிரீடம் சூட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்!

கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.