» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி : நாசரேத் ஆசிரியர்களுக்கு சிஇஓ பாராட்டு!
திங்கள் 29, ஜூலை 2024 11:43:48 AM (IST)

அரசு பொதுத் தேர்வில் 12 மற்றும் 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல் வித்துறையின் சார்பில் பாராட்டு விழா தூத்துக்குடி சுப்பையா வித் தியாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்க ளுக்கும், வெவ்வேறு பாடப்பிரிவுக ளில் 100% தேர்ச்சி கொடுத்த பத் தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண் டாம் வகுப்பு பாட ஆசிரியர்களுக் கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர்களுக்கும், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முதன்மை கல்வி அலுவலரிடம் பாராட்டு சான்றிதழ்களைப் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
