» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு தினமும் வைத்து வருகிறாா்கள். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் கம்பு, கேழ்வரகு, புல் போன்ற உணவுகளை விலங்கியல் துறை மாணவிகளே தினமும் வைத்து கவனித்து வருகிறார்கள்.
தினமும் நிறைய பறவைகள் சாப்பிட்டு செல்வது மனநிறைவாக உள்ளது என்றார் டாக்டர் ஜோஸ்லின். விலங்கியல்துறை மாணவி கூறும் போது "இந்த காலத்தில் பறவைகள் அழியாமல் இருப்பதற்கு நாங்கள் விலங்கியல்துறை சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி உணவு வைத்து பறவைகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

