» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு தினமும் வைத்து வருகிறாா்கள். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் கம்பு, கேழ்வரகு, புல் போன்ற உணவுகளை விலங்கியல் துறை மாணவிகளே தினமும் வைத்து கவனித்து வருகிறார்கள்.
தினமும் நிறைய பறவைகள் சாப்பிட்டு செல்வது மனநிறைவாக உள்ளது என்றார் டாக்டர் ஜோஸ்லின். விலங்கியல்துறை மாணவி கூறும் போது "இந்த காலத்தில் பறவைகள் அழியாமல் இருப்பதற்கு நாங்கள் விலங்கியல்துறை சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி உணவு வைத்து பறவைகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


