» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு தினமும் வைத்து வருகிறாா்கள். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் கம்பு, கேழ்வரகு, புல் போன்ற உணவுகளை விலங்கியல் துறை மாணவிகளே தினமும் வைத்து கவனித்து வருகிறார்கள்.
தினமும் நிறைய பறவைகள் சாப்பிட்டு செல்வது மனநிறைவாக உள்ளது என்றார் டாக்டர் ஜோஸ்லின். விலங்கியல்துறை மாணவி கூறும் போது "இந்த காலத்தில் பறவைகள் அழியாமல் இருப்பதற்கு நாங்கள் விலங்கியல்துறை சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி உணவு வைத்து பறவைகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
