» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.
நாடு முழுவதும் பொதுமக்களிடம் குறைந்த செலவில் நிறைந்த படிப்பினை தரும் பொது நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நூலக வார விழா நவம்பர்14முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த தேசிய நூலக வாரவிழாவிற்கு தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
இதில் நூலக ஆர்வலர் ஆறுமுகசாமி கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் தொகையை செலுத்தினார். இதில் 25 மாணவர்கள் எட்டயபுரம் அரசு பொது நூலகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். அரசு கிளை நூலகர் முத்து இருளப்பன் கலந்துகொண்டு நூலக விதிகள் மற்றும் வசதிகள் குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


