» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிள்ளையன்மனை பள்ளியில் ,சீருடை வழங்கல்!
வெள்ளி 19, ஜூலை 2024 3:44:07 PM (IST)

நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை றி.என்.டி.றி.ஏ.ஜி.வி. ஞானமுத்து நடுநிலைப்பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சபை குருவானவர் டேனியல் ஆல்பர்ட் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஐயரம்மா சிந்தியா டேனியல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை இன்ப வல்லி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, காலணிகள், பெல்ட் , அடையாள அட்டை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் திலகர், ஷம்மா அகஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் , மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
