» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திங்கள் 1, ஜூலை 2024 10:06:26 AM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில்  தொழிற்கல்வி ஆசிரியர் ரகுவீர், ஓவிய ஆசிரியர் முரளிதரன், இடைநிலை ஆசிரியை லில்லி புஷ்பம் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழாவும் பிரிவு உபசார விழாவும் நேற்று பள்ளியில் நடந்தது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலசுந்தர கணேசன், அங்காள ஈஸ்வரி, ரமா  ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புறை நிகழ்த்தினர். ஆசிரியை சங்கரி என்ற ரேவதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

ஆர்.தட்சிணாமூர்த்திJul 1, 2024 - 12:09:25 PM | Posted IP 172.7*****

Wishing you a happy retirement life

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory