» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன தலைவருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி நேரில் சந்தித்து. பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார்.
இந்நிகழ்வின் போது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சொ.சு. தமிழினியன், பொருளாளர் எஸ். பானுமதி ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)







