» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதியம் 2.30 மணி வரை மின் தடை : மின்வாரிய அவசர அறிவிப்பு!

வியாழன் 9, ஜூலை 2026 12:26:32 PM (IST)

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்மாற்றி எண் 28-இல் பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற உள்ளதால், இன்று பக்கிள்புரம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்கம்பம் மாற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பக்கிள்புரம் குடியிருப்புப் பகுதிகளில் மதியம் 12:30 மணி பிற்பகல் 2:30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இப்பராமரிப்புப் பணிக்குத் துறை சார்ந்த நுகர்வோர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory