» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மதியம் 2.30 மணி வரை மின் தடை : மின்வாரிய அவசர அறிவிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 12:26:32 PM (IST)
தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்மாற்றி எண் 28-இல் பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற உள்ளதால், இன்று பக்கிள்புரம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்கம்பம் மாற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பக்கிள்புரம் குடியிருப்புப் பகுதிகளில் மதியம் 12:30 மணி பிற்பகல் 2:30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இப்பராமரிப்புப் பணிக்குத் துறை சார்ந்த நுகர்வோர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

பத்திரிகையாளர்களை அடிக்கப் பாய்ந்த ஏடிஎஸ்பி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திங்கள் 20, ஜூலை 2026 9:56:33 PM (IST)

கோவில்பட்டி "இது எங்கள் பூமி" விவசாய கதை ஆசிரியர் கோ. சுரேஷ்குமாருக்கு பாராட்டு விழா!
திங்கள் 20, ஜூலை 2026 9:54:37 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)








