» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மதியம் 2.30 மணி வரை மின் தடை : மின்வாரிய அவசர அறிவிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 12:26:32 PM (IST)
தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்மாற்றி எண் 28-இல் பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற உள்ளதால், இன்று பக்கிள்புரம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்கம்பம் மாற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பக்கிள்புரம் குடியிருப்புப் பகுதிகளில் மதியம் 12:30 மணி பிற்பகல் 2:30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இப்பராமரிப்புப் பணிக்குத் துறை சார்ந்த நுகர்வோர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)








