» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புதிய சார் ஆட்சியராக விவேக் யாதவ் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:01:06 AM (IST)
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பியுள்ள 14 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உதவி ஆட்சியர்களாகப் புதிய பணியிடங்களை வழங்கி அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டப் பயிற்சி ஆட்சியர் விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டப் பயிற்சி ஆட்சியர் டி. புவனேஷ்ராம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)








