» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊருக்குள் வந்த மான் தெருநாய்கள் கடித்து பலி!
புதன் 4, பிப்ரவரி 2026 5:02:22 PM (IST)
கயத்தாறில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் ராஜீவ் நகரில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று அங்கு தண்ணீர் தாகம் தீர்க்க வீடுகள் மற்றும் குளத்திற்கு வந்தது. அப்போது தெருநாய்கள் சுற்றி வளைத்து இடித்தது கண்டு அப் பகுதி வழியாக வந்ததெற்குமயிலோடையைச்சேர்த ஆட்டோ டிரைவர் சுடலைக்கண்ணு என்பவர் கீழே இறங்கி நாய்களை துறத்தி மானை தூக்கி கொண்டு கயத்தாறு கால்நடை மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் மான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து.இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் கோவில்பட்டி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அவர்கள் வந்து மானைகால்நடைமருத்துவர் வேதிக்கா பிரேத பரிசோதனை செய்து குருமலை காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கயத்தாறு பகுதியில் தண்ணீர் தேடி வரும் மான்கள் தெருநாய்களால் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









