» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை: இந்து முன்னணி கோரிக்கை!

வியாழன் 3, ஏப்ரல் 2025 11:09:28 AM (IST)

பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு வருகிற  11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி  கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி  மாவட்ட செயலாளர்  கே.எஸ்.ராகவேந்திரா விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "இந்துக்களின் இறை வழிபாட்டில் சாஸ்தா கோவிலுக்கு சென்று சாஸ்தா சாமி வழிபாடு செய்வது முக்கியமாகும். தென் மாவட்டத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக சாஸ்தா கோவில்கள் இருப்பதால் இந்த முக்கிய வழிபாடு வருகின்ற 11.04.2025 அன்று வருகிறது. அதனால் அனறைய தினம் உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory