» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடைகால நீர் மோர் பந்தல் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

திங்கள் 31, மார்ச் 2025 8:15:11 AM (IST)



தூத்துக்குடியில் கோடைகாலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதாஜீவன் திறந்து வைத்தார். 

கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் தாலுகா அலுவலகம் அருகில், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை  கீதாஜீவன் திறந்து வதை்தார். 

நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory