» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு
செவ்வாய் 29, அக்டோபர் 2024 8:29:58 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உட்பட பல்வேறு துறை பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்துகொண்டு புதிய துறைமுக ஆணைய தலைவர் சுஷந்தகுமார் புரோஹித்தை சந்தித்து துறைமுகப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறைமுகப் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
