» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்கள் விருப்பத்திற்கேற்ப கேரளா பர்னிச்சர் கண்காட்சி மீண்டும் தொடக்கம்

செவ்வாய் 22, அக்டோபர் 2024 5:37:28 PM (IST)



தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் கேரளா பர்னிச்சர் கண்காட்சியினை மேயர்  ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். 

கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. புகழ் பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும் டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீரலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 

மேலும் தேக்குமர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை டீப்பாய்கள் திவான் செட் ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும்  கிடைக்கும் என்று நிறுவனர் ஆர்.எம். நவ்ஷாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்கள் விருப்பத்திற்கேற்ப கேரளா பர்னிச்சர் கண்காட்சி மீண்டும் நடைபெறுகிறது. பர்னிச்சர் கண்காட்சி அக்.22 முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:44:55 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory