» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் காயம்

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:22:55 PM (IST)

தூத்துக்குடியில் பணியில் இருந்தபோது, மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ரயில் நிலைய பிட் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துநகர் ரயில் வண்டியின் காலி பெட்டிகளுக்கு அடியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் ஊழியர் சாந்தி (38) என்பவர் கையில் மின்சாரம் தாக்கியது. இதில், அவரது வலது உள்ளங்கையிலிருந்து முழங்கை கை வரை காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory