» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் கொட்டிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய இந்து முன்னணி அமைப்பினர்!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:43:10 PM (IST)



தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லியை இந்து முன்னணியினர் அகற்றினர்.  

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கொட்டி கிடந்ததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து  போக்குவரத்து காவலர் முத்துக்குமார் உடன் இணைந்து இந்து முன்னணியினர் ஜல்லியை அகற்றினர். இப்பணியில் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, ராஜா, கார்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

JAIHINDOct 22, 2024 - 02:46:44 PM | Posted IP 172.7*****

WELL DONE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory