» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : ஆட்சியர் ஆய்வு!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:24:08 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ள நீரை செயல்படாத கல்குவாரிகளில் மடைமாற்றம் செய்வது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக உப்பாத்து ஓடையில் வரக்கூடிய வெள்ள நீரை மடைமாற்றம் செய்து செயல்படாத கல்குவாரிகளில் சேமிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலத்தட்டப்பாறை ஊராட்சிப் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரிகளை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது,  திருநெல்வேலி திட்ட வடிவமைப்புக் கோட்டம் செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ஸ்ரீராம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory