» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு : வாலிபர் கைது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:39:49 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஆறுமுகம் (51), லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மெயின் ரோட்டில் தனது லாரியை நிறுத்திவிட்டு டயர்களை சோதனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.8ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்களாம்.
இது குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஜான் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, நாங்குநேரியை சேர்ந்த சூர்யா மகன் ஜெயக்குமார் (20) என்பவரை கைது செய்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
