» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரைபிள் கிளப் விளையாட்டு அரங்கம் : எஸ்பி திறந்து வைத்தார்!

சனி 21, செப்டம்பர் 2024 12:27:24 PM (IST)



தூத்துக்குடியில் ரைபிள் கிளப் சார்பாக புதிய உள்விளையாட்டு அரங்கினை எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பாக 10 மீட்டர் வரை பயிற்சி செய்ய வசதியாக புதிய உள் விளையாட்டு அரங்கினை சங்கரப்பேரி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் தூத்துக்குடி மா நகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  ரைபிள் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory