» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை!

சனி 21, செப்டம்பர் 2024 11:35:36 AM (IST)

தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி, சிலுவைபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் மகன் சதீஷ்குமார் (25). கொத்தனார் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சனையில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory