» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தோசை மாஸ்டர் தற்கொலை

வெள்ளி 13, செப்டம்பர் 2024 11:52:45 AM (IST)

தூத்துக்குடியில் மையவாடியில் வேப்ப மரத்தில் தோசை மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி மாவட்டம், செக்காரகுடி சொக்கலிங்கபுரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பேச்சிமுத்து (43). இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் சுமார் 13  ஆண்டுகளாக தோசை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கு சுகர் மற்றும் பைல்ஸ் போன்ற உடல்நல பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் தூத்துக்குடி மையவாடியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital





New Shape Tailors





Thoothukudi Business Directory