» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செப்.12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்!

புதன் 11, செப்டம்பர் 2024 5:24:27 PM (IST)

தூத்துக்குடியில் நாளை செப்.12ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி (ஊரகம்) வெளியிட்ட அறிக்கையில், "வாகைகுளம் உப மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் செப.12 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர்போர்ட், 

செல்வம் சிட்டி புதுக்கோட்டை கூட்டாம்புளி, சிறுபாடு, வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்த நம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:31:30 PM (IST)

கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:22:39 PM (IST)

மதுக்கடை திறப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:41:41 PM (IST)

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory