» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வாகனங்களில் தீவிர சோதனை!!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 3:04:31 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசி வழியே மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று பிற்பகல் தொடர்பு கொண்ட மர்ம நபர், "தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ள வாகனத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. வெடிகுண்டு புரளியில் ஈடுபட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி பழக வேண்டும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தல்!
வெள்ளி 16, மே 2025 8:27:34 AM (IST)

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி தூத்துக்குடி நபர் படுகொலை : 7 பயணிகளிடம் விசாரணை!
வெள்ளி 16, மே 2025 8:19:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு
வெள்ளி 16, மே 2025 8:09:32 AM (IST)

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்
வியாழன் 15, மே 2025 7:54:13 PM (IST)

தூத்துக்குடியில் மாடு வளர்ப்பிற்கு பயனாளிகள் தேர்வு!
வியாழன் 15, மே 2025 5:20:52 PM (IST)

அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!
வியாழன் 15, மே 2025 4:52:09 PM (IST)
