» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்: கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

சனி 7, செப்டம்பர் 2024 3:30:24 PM (IST)



தூத்துக்குடியில் செல்ல பிராணி பூனையை காணவில்லை என்ற போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று ஒருவர் போஸ்டர் ஓட்டி உள்ளார். அதில் பூனையின் அடையாளங்கள் மற்றும் தனது செல்போன் எண்ணை குறிப்பிட்டுள்ளார். செல்ல பிராணியை காணவில்லை என்று ஒட்டியுள்ள போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory