» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா!

சனி 7, செப்டம்பர் 2024 12:23:27 PM (IST)



தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேலூர் திலகர் திடல், தபசு மண்டபத்தில் பிள்ளையார் பிரதிஷ்டை நடைபெற்றது. 

விழாவை முன்னிட்டு காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமம், 9.00 மணி அளவில்  கோ பூஜை நடைபெற்றது.  விழா கமிட்டி தலைவர் சிவனடி சாஸ்தா, கோவில் நிர்வாகி வா.துரை, துணைத் தலைவர் குமார்,    பொருளாளர் ஆதிநாத ஆழ்வார், அமைப்பாளர் ராஜேஷ் சிவக்குமார் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். நடைபெற்று விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

நிகழ்ச்சியில்   தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ் இசக்கி முத்துக்குமார், நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார்,  மாவட்ட பொதுச் செயலாளர்  நாராயண ராஜ், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பலவேசம், மேற்கு மண்டல தலைவர் சுதாகர் தவசு மண்டபம் ஆட்டோ ஸ்டாண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் லட்சுமணன் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory