» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:24:32 PM (IST)



தூத்துக்குடி  டூவிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீர்  ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி  டூவிபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் வாங்க வந்த மக்களிடம் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory