» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய அாிய வகை பெருந்தலை ஆமை !

செவ்வாய் 24, அக்டோபர் 2023 8:35:27 PM (IST)



தூத்துக்குடி அருகே அாிய வகை பெருந்தலை ஆமை கரை ஒதுங்கியது.
 
தூத்துக்குடியை அடுத்து உள்ள தருவக்குளத்தில் கண்ணாடி இழை படகில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் மன்னாா்வளைகுடா உயிா்கோள காப்பக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகமான சுற்றுலா பயணிகள் தினமும் இந்த படகில் சவாாி செய்து வருகின்றனா். படகு சவாாி நிறைவு பெற்ற பின்னா் அந்த பகுதியில் இருந்து வனத்துறை பணியாளா் டிட்ரோஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தாா். 

அப்போது கடலில் இருந்து அாிய வகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியதைப் பாா்த்து உடனடியாக அவர் வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவத்தார். மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக வனத்துறையினா் ரேஞ்சா் ஜினோபினோஸ் ஆலோசனையின் போில் பாரஸ்டா் மதன்குமாா் வனக்காப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
 
இது குறித்து வனத்துறையினா் கூறுகையில் "இவை தடை செய்யப்பட்ட அறிய வகை பெருந்தலைஆமையை நாங்கள் கண்டதில்லை. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது புதியபுத்தூா் கால்நடை மருத்துவா் மூலம் பிரேதபாிசோதனை செய்யப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்படும் என்றாா். அரிய வகை ஆமை கரை ஒதுங்கியதை அப்பகுதி மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory