» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)

நாசரேத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆழ்வை ஒன்றிய அமைப்பாளர் அ.பா. மதன் தலைமை வகித்து அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் நாசரேத் நகர செயலாளர் ஆட்டோ சங்கர் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் அந்தோணி ஜெயக்கொடி, தமிழ்ச்செல்வி, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கருவைபிரபு, ஐய்யப்பன், திருவள்ளுவன், சுதாகர், அந்தோணிராஜ், கருவைமுத்து, அருள்ராஜ், வசந்த் கண்ணன், கருவை கிச்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









