» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)



நாசரேத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு ஆழ்வை ஒன்றிய அமைப்பாளர் அ.பா. மதன்  தலைமை வகித்து அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் நாசரேத் நகர செயலாளர் ஆட்டோ சங்கர் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் அந்தோணி ஜெயக்கொடி, தமிழ்ச்செல்வி, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கருவைபிரபு, ஐய்யப்பன், திருவள்ளுவன், சுதாகர், அந்தோணிராஜ், கருவைமுத்து, அருள்ராஜ், வசந்த் கண்ணன்,  கருவை கிச்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory