சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
· Super Admin
தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடத்திகளால் பரவும் நோய்கள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய் சூழல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்றும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
· Super Admin
தாமிரபரணி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்செடி அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
· Super Admin
கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணத்தைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து அழகிய அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.
தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
· Super Admin
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு இரவு நேர விற்பனை நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி விடிய விடிய விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஒரே நாளில் சுமார் 1,000 டன் பூக்கள் விற்பனையாகின.
கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவிகள்!
· Super Admin
சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.
கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
· Super Admin
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
· Super Admin
சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது என்ன பொதுக்கூட்டமா? சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சால் சபாநாயகர் ஆவேசம்!
· Super Admin
விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துகள் வழக்கில் நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
· Super Admin
தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 30.08.2026 க்குள் பதிவு செய்து விலங்குகள் நல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியின் குருவனம் திட்டம் : 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு!
· Super Admin
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு வாரம் சிறப்பாக விழா கொண்டாடப்படவுள்ளது.
இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு!
· Super Admin
12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராத மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விளாத்திகுளத்தில் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
· Super Admin
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிறந்தநாள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
